Powered By Blogger

Friday, April 22, 2011

குழந்தை பெற்றவர்க்கு வைக்கும் கருவாட்டுக் குழம்பு


தேவை:
சீலாக் கருவாடு – 1 துண்டு
பூண்டு – 100 கிராம்
கடுகு – 2 தேக்கரண்டி
சீரகம் – 1 தேக்கரண்டி
புளி – 1 கொட்டை
நல்லெண்ணெய் – 4 கரண்டி
வற்றல் – 1 அல்லது 4
உப்பு, மஞ்சள், மிளகு

செய்முறை:
மசாலை புளியுடன் நன்றாக அரைத்துக் கொண்டு வாணலியில் எண்ணெய் விட்டு வெள்ளைப் பூண்டு வதக்கி அரைத்த மசாலா சேர்த்துப் போட்டு 1 கப் தண்ணீர் விட்டு உப்பு மஞ்சள் போட்டுக் கொதிக்க விடவும். பூண்டு வெந்து இறக்கும் பதம் வரும் போது கருவாட்டைப் போட்டு ஒரு கொதி வந்ததும் இறக்கவும்.

No comments:

Post a Comment